திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

திருநாவுக் கரையரெனும் செம்மையாளர்
 தீஅமணர் சிறைநீங்க அதிகை மேவும்
குருநாமப் பரஞ்சுடரைப் பரவிச் சூலைகொடுங்
 கூற்றாயின என்ன எடுத்துக் கோதில்
ஒருமா஡னத் தரிக்கும் ஒரவரையுங் காறும்
 நாற்பத்தொன் பதினாயிர மதாக
பெருநாமப் புகலூரிற் பதிகங்கள் கூறிப்
 பிஞ்ஞகனார் அடியிணைகள் பெற்றுளாரே

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 15

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026