திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

பின்புசில நாளின்கண் ஆரூர்நம்பி பிறங்குதிரு
 வெண்ணெய்நல்லூர்ப் பித்தா என்னும்
இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும்
 ஈறாய்முப்பத் தெண்ணாயிரமதாக
முன்பு புகன்றவர் நொடித்தான் மலையிற்
 சேர்ந்தார் முறைகளெல்லாந் திருத்தில்லை மூதூர் தன்னில்
அன்றவர்கை இலச்சினையால் வைத்தார்
 மன்ன ஆராய்ந்து தருக என அருளிச் செய்தார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 16

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026