திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

எந்தையே இனியடியேன் பள்ளிக் கேகில்
 எங்கள் தேசிகன் அடிப்பான் ஆத லாலே
சந்தமறை முதற்கலைகள் நீயே ஓதித்
 தரல்வேண்டும் என வேழ முகத்தோன் தானும்
அந்தமற ஓதுவிக்க ஓதி நம்பி மகிழ்ந்தனன்
 அன்றது போல மற்றை நாளும்
விந்தையொடு நிகழநம்பி யாண்டார் நம்பி
 மேவியிருந் திடுஞ்செய்தி வேந்தன் கேளா

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 5

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026