சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
46. சிற்றினஞ் சேராமை
அற்காவ மண்மொழி கேட்டல்லலுற்றான் மாறனில்லாள்
சொற்கேட்டு நோய்தீர்ந்தான் சோமேசா - தற்காக்கும்
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.
சோமேசர் முதுமொழி வெண்பா > சிற்றினஞ் சேராமை > பாடல்: 46
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக