சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
82. தீநட்பு
ஆங்கா ரியந்தடுத்த அங்கனைசொற் கேட்டிறந்தான்
தூங்காத் தசரதன்றான் சோமேசா - ஈங்கிதனால்
ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
சோமேசர் முதுமொழி வெண்பா > தீநட்பு > பாடல்: 82
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக