நீதி வெண்பா | Neethi Venpaa |
நற்புதல்வரைப் பெறுக
பொற்பறிவில் லாதபல புத்திரரைப் பேறலின்ஓர்
நற்புதல்வனைப் பெறுதல் நன்றாமே - பொற்கொடியே
பன்றிபல குட்டி பயந்ததினால் ஏதுபயன்
ஒன்றமையாதோ கரிக்கொன்று ஓது.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 54
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக