நீதி வெண்பா | Neethi Venpaa |
யோகிககு பிணியில்லை
காளவிடப் பாந்தள் கருடனைக் கட்டுமோ
வாளெரியைக் கட்டுமோ வன்கயிறு - நீளும்
பவமருளும் பாசம்வெம் பஞ்சேந் திரியம்
சிவயோகியைப் பிணியாவே.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 56
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக