நீதி வெண்பா | Neethi Venpaa |
நல்லோர் நண்ணம்பற்கு உயிருமளிப்பர்
பாலின்நீர் தீயணுகப் பால்வெகுண்டு தீப்புகந்து
மேலும்நீர் கண்டமையும் மேன்மைபோல் - நூலின்நெறி
உற்றோர் இடுக்கண் உயிர்கொடுத்தும் மாற்றுவரே
மற்றோர் புகல மதித்து.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 77
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக