நீதி வெண்பா | Neethi Venpaa |
துயருண்டு இல்லத்தில்
ஆசைஎனும் பாசத்தால் ஆடவர்தம் சிந்தைதனை
வீசுமனையாம் தறியில் வீழ்த்தியே - மாசுபுரி
மாயா மனைவியராம் மாக்கள் மகவென்னும்
நாயால் கடிப்பித்தல் நாடு.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 88
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக