நீதி வெண்பா | Neethi Venpaa |
தானம் மூவகை
தானறிந்தோருக் குதவி தன்னால் அமையும்எனில்
தானுவந்து ஈதல் தலையாமே - ஆனதனால்
சொன்னால் புரிதலிடை சொல்லியும் பன்னாள்மறுத்துப்
பின்னாள் புரிவதுவே பின்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 89
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக