முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
காவானோ
தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன்
மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங்
காவலனே யானக்காற் காவானோ! மாலைவாய்க்
கோவலர்வாய் வைத்த குழல்!
முத்தொள்ளாயிரம் > சோழன் > காவானோ > பாடல்: 35
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக