பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கண்ணில கயவர் கருத்துணர்ந்து கைமிக
நண்ணி யவர்க்கு நலனுடைய செய்பவேல்
எண்ணி இடர்வரும் என்னார் 'புலிமுகத்து
உண்ணி பறித்து விடல்'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 109
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக