பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா அறிவிலா மக்களைப் பேணி
ஒழுக்கி அவரோடு உடனுறை செய்தல்
'புழுப்பெய்து புண்பொதியு மாறு'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 113
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக