பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நல்லாய்!
'வினாமுந் துறாத உரையில்லை; இல்லை
கனாமுந் துறாத வினை'.
பழமொழி நானூறு > 2. கல்லாதார் > பாடல்: 12
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக