பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தருக்கி ஒழுகித் தகவல்ல செய்தும்
பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்
கரப்புடை உள்ளம் கனற்று பவரே
'செருப்பிடைப் பட்ட பரல்'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 120
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக