பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிறையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே
'சுரையாழ அம்மி மிதப்பு'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 122
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக