பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
எயப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலர் பைந்தொடீஇ!
அச்சிடை இட்டுத் திரியின் அதுவன்றோ
'மச்சேற்றி ஏணி களைவு.'
பழமொழி நானூறு > 15. நட்பில் விலக்கு > பாடல்: 136
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக