பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் வலியராய்த் தாளாண்மை
தாழ்க்கு மடிகோள் இலராய் 'வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று'.
பழமொழி நானூறு > 17. முயற்சி > பாடல்: 151
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக