பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇயனான் 'இல்லை
உயிருடையார் எய்தா வினை.'
பழமொழி நானூறு > 24. ஊழ் > பாடல்: 239
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக