பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
இகலின் வலியாரை எள்ளி எளியார்
இகலின் எதிர்நிற்றல் ஏதம் - அகலப்போய்
என்செய்தே யாயினும் உய்ந்தீக 'சாவாதான்
முன்கை வளையும் தொடும்'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 293
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக