பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை கந்தாச்
சிறியார் முரண்கொண்டு ஒழுகல் - வெறியொலி
கோநாய் இனம்வெரூஉம் வெற்ப! புலம்புகின்
'தீநாய் எழுப்புமாம் எண்கு'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 292
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக