பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

இகலின் வலியாரை எள்ளி எளியார்
இகலின் எதிர்நிற்றல் ஏதம் - அகலப்போய்
என்செய்தே யாயினும் உய்ந்தீக 'சாவாதான்
முன்கை வளையும் தொடும்'.

பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 293

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jun 29, 2026

பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru | #293

பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

இகலின் வலியாரை எள்ளி எளியார்
இகலின் எதிர்நிற்றல் ஏதம் - அகலப்போய்
என்செய்தே யாயினும் உய்ந்தீக 'சாவாதான்
முன்கை வளையும் தொடும்'.

பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 293

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jun 29, 2026