பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி
மெலியாரை மீதூரும் மேன்மை யுடைமை
புலிகலாம் கொள்யானைப் பூங்குன்ற நாட!
'வலியலாந் தாக்கு வலிது'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 302
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக