பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
ஆற்ற வினைசெய்தார் நிற்பப் பலவுரைத்து
ஆற்றாதார் வேந்தனை நோவது சேற்றுள்
வழாஅமைக் காத்தோம்பி 'வாங்கும் எருதாங்கு
எழாஅமைச் சாக்கா டெழல்'.
பழமொழி நானூறு > 29. படைவீரர் > பாடல்: 313
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக