பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தாரேற்ற நீண்மார்பின் தம்இறைவன் நோக்கியக்கால்
போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ?
யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக காணுங்கால்
'ஊர்மேற்ற தாம்அமணர்க்(கு) ஓடு'.
பழமொழி நானூறு > 29. படைவீரர் > பாடல்: 314
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக