பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
உரைத்தாரை மீதுரா மீக்கூற்றம் பல்லி
நெரித்த சினைபோலும் நீளிரும் புன்னைப்
பொரிப்பூ இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப !
'நரிக்கூஉக் கடற்கெய்தா வாறு'.
பழமொழி நானூறு > 29. படைவீரர் > பாடல்: 316
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக