பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னார் தொலையச்
செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போலத்
தருக்கினால் தம் இறைவன் கூழுண் பவரே
'கருக்கினால் கூறைகொள் வார்'.
பழமொழி நானூறு > 29. படைவீரர் > பாடல்: 321
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக