பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந்(து) இருப்பினும்
அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி
இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள்
'இருளின் இருந்தும் வெளி'.
பழமொழி நானூறு > 29. படைவீரர் > பாடல்: 320
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக