பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
உறுகண் பலவும் உணராமை கந்தாத்
தறுகண்மை ஆகாதாம் பேதை- தறுகண்
பொறிப்பட்ட வாறல்லால் பூணாதென் றெண்ணி
'அறிவச்சம் ஆற்றப் பெரிது'.
பழமொழி நானூறு > 29. படைவீரர் > பாடல்: 323
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக