பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கொடையும் ஒழுக்கமும் கோளுள் ளுணர்வும்
உடையர் எனப்பட்டு ஒழுகிப் பகைவர்
உடையமேற் செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
'படையின் படைத்தகைமை நன்று'.
பழமொழி நானூறு > 29. படைவீரர் > பாடல்: 325
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக