பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்
தருகென்றாற் றன்னையரும் நேரார் - செருவறைந்து
பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்
'வாழைக்காய் உப்புறைத்தல் இல்'.
பழமொழி நானூறு > 29. படைவீரர் > பாடல்: 326
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக