பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்(து)அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப
நெறியல்ல சொல்லல்நீ பாண! - 'அறிதுயில்
யார்க்கும் எழுப்பல் அரிது'.

பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 333

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, Jul 04, 2026