பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நன்கொன்(று) அறிபவர் நாழி கொடுப்பவர்க்(கு)
என்றும் உறுதியே சூழ்க எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப ! அதுபோல 'நீர்போயும்
ஒன்றிண்டாம் வாணிகம் இல்'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 344
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக