பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நோக்கி யிருந்தார் இமைக்கும் அளவின்கண்
நோக்கப் படினும் உணங்கலைப் புட்கவரும்
போற்றிப் புறந்தந்(து) அகப்பட்ட ஒண்பொருட்கும்
'காப்பாரில் பார்ப்பார் மிகும்.'
பழமொழி நானூறு > 32. அறம் செய்தல் > பாடல்: 368
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக