பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
இம்மைத் தவமும் அறமும் எனஇரண்டும்
தம்மை யுடையார் அவற்றைச் சலமொழுகல்
இம்மைப் பழியேயும் அன்றி மறுமையும்
'தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு.'
பழமொழி நானூறு > 32. அறம் செய்தல் > பாடல்: 371
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக