பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கரப்புடையார் வைத்த கடையும் உதவா
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்
நிரப்பிடும்பை மிக்கார்க்கு உதவஒன் றீதல்
'சுரத்திடைப் பெய்த பெயல்'.
பழமொழி நானூறு > 33. ஈகை > பாடல்: 373
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக