பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கொண்டொழுகும் மூன்றற்(கு) உதவாப் பசித்தோற்றம்
பண்டொழுகி வந்த வளமைத்(து)அங்(கு) - உண்டது
கும்பியினும் திச்சென்(று) அறிதலால் 'தன்னாசை
அம்பாயுள் புக்கு விடும்'.
பழமொழி நானூறு > 34. வீட்டு நெறி > பாடல்: 392
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக