பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
சிறந்ததம் மக்களும் செய்பொருளும் நீக்கித்
துறந்தார் தொடர்ப்பாடு எவன்கொல்? -கறங்கருவி
ஏனல்வாய் வீழும் மலைநாட ? அஃதன்றோ
'யானைபோய் வால்போகா வாறு'.
பழமொழி நானூறு > 34. வீட்டு நெறி > பாடல்: 395
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக