பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
வன்னெஞ்சி னார்பின் வழிநினைந்து செல்குவை
என்னெஞ்சே ! இன்றிழிவை யாயினாய் - சென்னெஞ்சே!
இல்சுட்டி நீயும் இனிதுரைத்துச் சாவாதே
'பல்கட்டப் பெண்டீர் மகார்'.
பழமொழி நானூறு > 34. வீட்டு நெறி > பாடல்: 394
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக