பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண் காணாத வாறு.'
பழமொழி நானூறு > 8. பெரியாரைப் பிழையாமை > பாடல்: 61
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக