பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
செய்த கருமம் சிறிதானும் கைகூடா
மெய்யா உணரவும் தாம்படார் - எய்த
நலத்தகத் தம்மைப் புகழ்தல் 'புலத்தகத்துப்
புள்ளரைக் கால் விற்பேம் எனல்'
பழமொழி நானூறு > 9. புகழ்தலின் கூறுபாடு > பாடல்: 65
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக