திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
அநாதி சிவனுடைமை யால் எவையும் ஆங்கே
அநாதியெனப் பெற்ற அணுவை - அநாதியே
ஆர்த்த துயர் அகல அம்பிகையோடு எவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 43
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக