திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியிடும் அன்பர்க் கவன்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 69
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக