திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
யாதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும்
மாதேயும் பாகன் இலச்சினையே - ஆதலினால்
பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய்
பேதாபே தம்செய்வாய் பின்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 82
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக