திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

யாதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும்
மாதேயும் பாகன் இலச்சினையே - ஆதலினால்
பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய்
பேதாபே தம்செய்வாய் பின்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 82

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026