திருமுருகாற்றுப்படை | Thirumurgatrupadai

நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் 
மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர,
நோயின்று இயன்ற யாக்கையர் மாவின் 
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் 
பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க,
கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று 
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் . . .150

திருமுருகாற்றுப்படை > 3. திருவாவினன்குடி > கந்தருவர்: > பாடல்: 15

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, Apr 18, 2026