252. அவனே இவன்! பாடியவர்: மாற்பித்தியார் திணை: வாகை துறை: தாபத வாகை கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, தில்லை அன்ன புல்லென் சடையோடு, அள்இலைத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.’
புறநானூறு > பாடல்: 252
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக