255. முன்கை பற்றி நடத்தி! பாடியவர்: வன்பரணர் திணை: பொதுவியல் துறை: முதுபாலை ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே; அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்! என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை இன்னாது உற்ற அறனில் கூற்றே! திரைவளை முன்கை பற்றி- வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!
புறநானூறு > பாடல்: 255
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக