88. எவருஞ் சொல்லாதீர்! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி. திணை; தும்பை. துறை; தானை மறம். யாவிர் அயினும், கூழை தார்கொண்டு யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்; ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன், கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின் விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே.
புறநானூறு > பாடல்: 88
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக