சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மண்கிடார மேசுமந்து மலையுள்ஏறி மறுகுறீர்,
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்,
தம்பிரானை நாள்தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வது எங்ஙனே?
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 114
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக