சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நாவில்நூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விசாரம் குறைந்ததும்
பாவிகாள் இதென்னமாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார்.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 115
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக